uttarakhand உத்தரகண்ட்: சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்புப் பணியில் தொய்வு நமது நிருபர் நவம்பர் 24, 2023 உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.